ஒக்சிசன் ரெகுலேடர்கள் வழங்கி வைப்பு


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-மூதூர் தள வைத்தியசாலை நோயாளிகளின் நலன் கருதி நோயாளிகளுக்கு ஒக்சிசன் வழங்க பயன்படும் 14 அத்தியாவசிய மருத்துவ ஒக்சிசன் ரெகுலேட்டர்கள் வழங்கி வைக்கப்பட்டது.


 இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியின் திருகோணமலை பிரிவினால் இன்று (05) பழுதுபார்த்து மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டன.


இந்த ஒட்சிசன் ரெகுலேடர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் பொறியாளர் மகேஷ் சதுரங்க மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பீ.கயல்விழியிடம் கையளித்தார். 


ஒரு ஒக்சிசன்  ரெகுலேட்டர் ஒன்றின் பெறுமதி 48000/= ரூபாய் எனவும் 12 ஒக்சிசன் ரெகுலேடர்கள்  576000/= ரூபாய் எனவும் தெரியவருகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget