காட்டு யானையினால் சேதப்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு

 


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த வருடம் யானைகளின் தாக்கத்தினால் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 61 பேருக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில் நடைபெற்றது.


யானைகளின் தாக்கத்தினால் உயிராபத்து,அங்கவீனம், உடமையழிவு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.இவற்றிலிருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க மாவட்டத்தின் பல பிரதேசங்களில் யானைவேலிகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

61 நபருக்கும்  மொத்தமாக 24 இலட்சம் ரூபா இதன்போது வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget