சிறிய தந்தையால் 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையாரை  தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயாருக்கு சத்திரசிகிச்சை இடம்பெற இருப்பதால் வீட்டில் இருக்கின்ற மூன்று அசுரர்களையும் பார்த்துக் கொள்வதற்காக வருகை தந்து சிறிய தந்தையார் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 


இந்நிலையில் சிறுமியின் சிறிய தந்தை கொழும்பு பிரதேசத்தில் தலைமறைவாகி இருக்கின்ற நிலையில் பொலிசார் அவரை தேடி வருவதாகவும் சிறுமியை சட்ட வைத்திய அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில்  தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget