திருமலை-சீனக்குடாவில் பதட்டம்!

திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவர்கள்  வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடாத்தி உள்ளனர்.

இத்தாக்குதல் இன்றிரவு (07) இடம்பெற்றுள்ளது. 

 சீனக்குடா பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மது அருந்தி விட்டு வீதியால்  சென்றுகொண்டிருந்த  வாகனங்களை நிறுத்தி  தாக்குதல் நடத்தியதாகவும்  இதனால்  அரச  போக்குவரத்திற்கு சொந்தமான பஸ் ஒன்றும் 2 தனியார் பஸ்களும் வேன் மட்டும் கார் முச்சக்கரவண்டி போன்றவற்றை சேதமாக்கி உள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

ஜந்திற்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget