கோட்டாபாயவை தொடர்பு கொண்ட அமெரிக்கா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகரான ரொபர்ட் ஓ பிளேக், தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
 கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சுவாச உதவி இயந்திரங்களை இலங்கைக்கு அன்பளிப்பு செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த சுவாச உதவி இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்குவது பற்றி வாக்குறுதியை அமெரிக்கா வழங்கியிருக்கின்றது.
(ஜே.எப். காமிலா பேகம்) 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.