மாணவர்களிடையே கட்டுரை போட்டி!

 


சிறுதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டாக கட்டுரை போட்டியொன்று    திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே சிறுதொழில் முயற்சி திணைக்களத்தினால் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர் பங்குகொண்டனர் 


இவர்களில்  வெற்றிபெற்ற மாணவருக்கு விருது வழங்கும் விழாவானது 2023/12/29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை திருக்கோணமலை மாவட்ட செயலகத்தில் (கச்சேரி) நடைபெற்றது.


இந்நிகழ்வில் திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ஹெட்டியாராச்சி, திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கபில நுவன் அத்துகொரல, திருக்கோணமலை மாவட்ட நலன்புரி சங்க தலைவர் திரு.எஸ் .குகதாசன்,   மத்திய வங்கி கிழக்கு மாகாண முகாமையாளர் திரு.பிரபாகரன் மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த  உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget