உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!



திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆலங்கேணி   வரோதயநகர், புதுக்குடியிருப்பு போன்ற இடங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (27) வழங்கி வைக்கப்பட்டது.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியால்  இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.



தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீ பிரசாத் ஆகியோர் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget