திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி!

 

             


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ- அவ்வை நகர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (20)  மதிப்பிற்குரிய அருட்திரு தேவகுமார் தலைமையில் நடைபெற்றது.


திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் "பகிர்வோம் மகிழ்வோம்" எனும் நிகழ்ச்சி திட்டத்திற்கு திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் அருட் பணியாளர்கள் இணைந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.


முதலாம் தரம் தொடக்கம் 11ஆம் ஆண்டு வரை கல்வி பயிலும் 43 மாணவர்களுக்கு இதன் போது கற்றல் உபகரங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget