இலங்கை இராணுவமும் கிண்ணியா பிரதேச செயலகமும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் விசேட செயற் திட்டமான ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச கடற்கரையோர வீதிகளை அண்மித்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை இன்று (13) ஞயிற்றுக் கிழமை மேற்கொண்டனர்.
Post a Comment