கிண்ணியாவில் சமுர்த்தி பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு


கிண்ணியா பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி  செளபாக்கியா திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (10) கிண்ணியா சமுர்த்தி வங்கி காரியலயத்தில் வைத்து வழங்கப்பட்டது

கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி தலைமையில் இன்று (10)  நடைபெற்றது.


இதன் போது சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.மூஹ்ஸின், கிண்ணியா சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.வி.ஹில்மி  கிண்ணியா சமுர்த்தி வங்கி பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தனர்



ஒரு கிராம உத்தியோக்தார் பிரிவில் 16 சமுர்த்திப் பயனாளிகள் வீதம், 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் மொத்தமாக 496 சமுர்த்தி பயனாளிகளுக்கு  ஒருவருக்கு இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் 992 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டவுள்ளது


முதற்கட்டமாக இன்று ஒரு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு வழங்கி வைப்கப்பட்டது கட்டம் கட்டமாக ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் வழங்கப்படவுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget