திருமலையில் மின்சாரத்தடை பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் சன நெருக்கடி

 

(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலையில் மின்சாரம் தடைபட்டு உள்ளமையினால் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் சன நெரிசல் ஏற்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.

இன்று காலை முதல் மின்சாரம் தடைபட்டு இருப்பதினால் திருகோணமலை பெற்றோல் நிரப்பு நிலையங்களில் ஜெனரேட்டர் பாவனை குறைவாக காணப்படுவதால் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையத்தில் மாத்திரம் ஜெனரேட்டர் பாவிக்கப்பட்டு வருகின்றது. 

இதனால் மக்கள் பெட்ரோல் அடிப்பதற்காக நீண்ட வரிசையில் இருப்பதனையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக மக்கள் அதிகரித்துள்ளமை நாள் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் நீண்ட வரிசையில் மக்கள் வெயிலில் இருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget