கொழும்பில் திடீரென ஒருவர் மரணம்: கொரோனா அச்சத்தில் மக்கள்!

கொழும்பின் புறநகராகிய பிலியந்தல பிரதேசத்தில் மருந்தகமொன்றில் மயங்கிவிழுந்த நிலையில் 66 வயது நபர் மரணமடைந்துள்ளார்.
இவரது இந்த மரணத்தை அடுத்து அப்பகுதியில் மக்கள் மத்தியில் குறித்த நபர் கொரோனா வைரஸினால் உயிரிழந்தாரோ என்ற அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரடைப்பு காரணமாக குறித்த வயோதிபர் மருந்துகளைப் பெற மருந்தகத்திற்குச் சென்ற வேளையிலேயே மரணித்ததாக தெரியவருகின்றது.

(ஜே.எப். காமிலா பேகம்) 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget