இன்று முதல் திரும்பவும் 5000 ரூபா

(ஜே.எப்.காமிலா பேகம்)

ஊரடங்கு சட்டத்தினால் அன்றாட வருமானம் இழந்த மற்றும் வறிய குடும்பங்களுக்கு மீண்டும் 5000 ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இதன்படி இன்று திங்கட்கிழமை முதல் இத்தொகை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அனுமதி அளித்துள்ளார்.

ஏற்கனவே 5000/= ரூபாவை பெற்றுக்கொள்வதில் பலரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.இன்னும் பல பிரதேசங்களில் முதல் 5000/=ரூபா கொடுப்பனவு இன்னும் வழங்கப்படாததினால்,மக்களை விசனத்துக்குள்ளாக்கியமை ஊடகங்களில் பிரபல  செய்தியாக உள்ளமை குறிப்பித்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget