கந்தளாயில் கடைகளுக்கு பூட்டு


திருகோணமலை - கந்தளாய் நகரில் Covid 19 தொற்றுக்கு உள்ளானவர் இனங்காணப்பட்டுள்ளமையால் உடனடியாக வியாபார நிலையங்களை மூடுமாறு வர்தக சங்கம் விடுத்த அறிவித்தலில் வியாபார நிலையங்கள் இன்று தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

வெலிசற கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கந்தளாய் - ரஜ எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபருக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 


(எம்.ஜே. அன்வர் அலி)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.