கந்தளாயில் கடைகளுக்கு பூட்டு


திருகோணமலை - கந்தளாய் நகரில் Covid 19 தொற்றுக்கு உள்ளானவர் இனங்காணப்பட்டுள்ளமையால் உடனடியாக வியாபார நிலையங்களை மூடுமாறு வர்தக சங்கம் விடுத்த அறிவித்தலில் வியாபார நிலையங்கள் இன்று தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

வெலிசற கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கந்தளாய் - ரஜ எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபருக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 


(எம்.ஜே. அன்வர் அலி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget