உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை - உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றும் 5 பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் கடமைப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சுய தனிமைப்படுத்தப்பட்ட 32 குடும்பங்களுக்குரிய உலர் உணவுப் பொதிகளை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் (26) அன்று பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் மூலமாக வழங்கப் பட்டது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் Rs. 1000/= பெறுமதியான பொருட்கள் அவர்களுடைய வீடு வீடாகச் சென்று வழங்கப் பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.