நிந்தவூர் கடலில் வரலாறு கானாத மீன்கள்….!! அச்சத்தில் மக்கள்…?

நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற அனைத்து கரைவலை தோணிகளுக்கும் அதிகளவிலான கீரி மீன்கள் பிடிபட்டமை குறிப்பிட்டத்தக்ககு.

ஒரு கூடை கீரீ மீன் சுமார் 7000/=, 8000/= ரூபாய்க்கு கரைவலைக்காறர்கள் விலைகூறி விற்றனர். பலரும் பலவாறு பார்க்கின்றனர் காரணம் இக்காலப்பகுதியில் இப்படி மீன்கள் பிடிபட்டாலும் இயற்கையின் சீற்றமா என மக்கள் அஞ்சும் நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.