கண் கலங்க வைத்தது உண்மை இது!!!

ஒருநாள் தாய் தன் மகனிடம்

கேட்கிறாள்..... மகனே..நான் கண் தெரியதவளாய் இருந்தால் நீ என்ன செய்து இருப்பாய் என்று...?

அதற்கு மகன் நான், சிகிச்சைக்காக உலகின் சிறந்த கண் மருத்துவ டாக்டரை
நாடி இருப்பேன் என்று பதில்
கூறினான்.....

சிறிது நேரம் அதே கேள்வியை பிறகு அவரது தாயிடம் மகன் கேட்டு பார்த்தான்

"நான் கண் தெரியாதவனாய்
இருந்தால் நீங்கள் என்ன செய்து இருந்திருப்பிர்கள்"
என்று.

அதற்கு அந்த தாய்
பொறுமையாக பதில்
கூறினாள்.....

நான் என் இரண்டு கண்களையும் உனக்கு தானமாக கொடுத்திருப்பேன் " என்று.....

பார்த்தீர்களா தாய்ப்பாசம் தாய்க்கு நிகராக
யாரும் இல்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget