மூதூர் அறபா நகர் சந்தனவெட்டை மீள்குடியேற்றக் கிராம மக்களுடனான சந்திப்பு



திருகோணமலை- மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறபா நகர் சந்தனவெட்டை மீள்குடியேற்றக் கிராம மக்களுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களுக்கும் இடையிலான  சந்திப்பு சனிக்கிழமை (07) நடைபெற்றது.


இச்சந்திப்பின்போது அப்பிரதேசத்தின் முக்கிய அடிப்படைத் தேவைகள் குறித்து கலந்தரையாடப்பட்டு சில விடயங்களுக்கு உடனடித் தீர்வும் காணப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget