பயிற்சியில் ஈடுபட்ட விமானம் விழுந்தது!

 


(அப்துல்சலாம் யாசீம்)

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான PT-6 விமானம் இன்று 1 45 மணி அளவில் கந்தளாய்-சூரியபுர குளத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானது.


 FTW பயிற்சி வழங்கிய போது இவ்வனர்த்தம் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.


திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திலிருந்து பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணித்த விமானி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

  





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget