அரசாங்கம் நாட்டு மக்களை கோமா நிலையில் வைத்திருக்க முயற்சிக்கின்றது- VEDIO

(அப்துல்சலாம் யாசீம்)

இந்த அரசாங்கம் இன்று நாட்டு மக்களை கோமா நிலையில் வைத்திருக்க முயற்சிக்கின்றது  என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்தார். 


கொரோனா தொற்று இந்த நாட்டில் மட்டுமல்லாது  முழு உலகத்திலும் அதிகரித்துக்கொண்டு  வருகின்ற நிலையில் அரசாங்கம் சரியான தகவல்களை வழங்குகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் விபரங்களை இரவிலும் குணம் அடைந்தவர்களின் விபரங்களை காலையிலும் வெளியிட்டு வருகின்றது எனவும் கொரோனா தொற்று இல்லாத நாடாக காட்டி தேர்தலை வைக்க முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget