மின்னல் தாக்கி மரணம்

திருகோணமலை சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவெளி பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளது. 

கிண்ணியா-காக்காமுனை பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சேகு தம்பி பாரூக் (47வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் இன்று வெள்ளிக்கிழமை மாலை மாடு மேய்க்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் சின்னவெளி பகுதியில் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget