துபாயில் சிக்கிய இலங்கையர்கள் 197 பேர் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் படிப்படியாக நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலினால், டுபாயில் இன்னல்களுக்கு ஆனாகிய 197 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை காலை 6.20 அளவில் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான யூ.எல்.226 ரக விசேட விமானத்தின் மூலம் இவர்கள் டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்டனர்.
 மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் இலங்கையர்கள் இன்றுமுதல் அழைத்துவரப்படுகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget