திருமலை-ஏப்ரல் மாதத்தில் 119018 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள்!

கொவிட்19 வைரஸ் அசாதாரண சூழ்நிலையினால்      திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சமூக பிரதிபலன் திட்டத்தின் முதல் கட்டத்தின் கடந்த ஏப்ரல் மாதத்திற்காக மொத்தமாக 119018 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு 5000 ரூபா என்றடிப்படையில் 595,090,000.00 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.


இதில் சமுர்த்தி பெறும் குடும்பங்கள் 62917 சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் 23302 குடும்பங்களும் முதியோர் கொடுப்பனவு மற்றும் காத்திருப்போர் பட்டியல் ஆகியவற்றில் உள்ள  8495 நபர்களும் சிறுநீரக கொடுப்பனவு மற்றும்  காத்திருப்போர் பட்டியலில் உள்ள 8495 நபர்களும் விசேட தேவையுடையவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2924 பயனாளிகளும் ஜீவனோகபாயத்தை இழந்த 29132 குடும்பங்களும் உள்ளடங்குவதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget