திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிசிஆர் இயந்திரம் வழங்கிவைப்பு


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பீசீஆர் இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து  பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர்  ஜகத்திடம் இன்று (16) கையளிக்கப்பட்டது.


People’s Leasing கம்பெனியின் நிதி உதவியுடன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அயராத முயற்சியினால் இந்த பீசிஆர் இயந்திரம் பெறப்பட்டுள்ளது


கடந்த மே மாதம் 23ம் திகதி  People’s Leasing கம்பெனிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் Dr. ஜகத்திடம் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் People’s Leasing கம்பெனியின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


இதேவேளை பீசீஆர்  இயந்திரத்தை



பெற்றுக்கொள்வதற்கு பாடுபட்ட கிண்ணியா தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget