பெண்களுக்கு தேவையான சுகாதார பொதிகள் வழங்கி வைப்பு



வன்னி ஹோப் அவுஸ்ரேலிய நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் பெண்களுக்கான 850 சுகாதார பாதுகாப்பு பொதிகள்  (01) மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிசினால் வழங்கி வைக்கப்பட்டது.


கோவிட-19 தாக்கம் காரணமாக சுமாா் 32 நாட்கள்  முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள  பாலையயூற்று மற்றும் முருகன்கோயிலடி பிரதேசங்களில் உள்ள பெண்களின் சுகாதார தேவையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த பொதிகள் வன்னி ஹோப் அவுஸ்ரேலிய நிறுவனத்தின் அவசரகால நிவாரண செயற்றிட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது.



பாலையூற்று அன்பின் பாதை சமூகம் எனும் சமூகமட்ட அமைப்பு விடுத்த விசேட வேண்டுகோளின் அடிப்டபடையில் இந்த சுாதார பொதிகள் வழங்கப்பட்டு முடக்க நிலையில் உள்ள பெண்களுக்கு இந்த பொதிகள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget